வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(ஜன.,25) விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்கவில்லை. இவ்வாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது
பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் ஆலோசனை: முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்
‛2024ல் என் ஆட்டத்தை பாருங்க..’: சீறும் சீமான்
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiNGh0dHBzOi8vd3d3LmRpbmFtYWxhci5jb20vbmV3c19kZXRhaWwuYXNwP2lkPTMyMjYwOTPSAQA?oc=5